என் புன்னகை பூவே 555

என்னுயிரே...


முகத்தின் அழகைவிட

அகத்தின் அழகு...


உயர்ந்தது என்று

காட்டியவள் நீ எனக்கு...


உன் கண்களில்

கலக்கம் என்றால்...


என் இதயத்தில் வலிகள்

கூடுமடி கண்ணே...


எப்போதும் வாசம்

வேண்டுமடி...


உன் புன்னகையில்

பூ வாசமாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Apr-19, 4:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1031

மேலே