என் புன்னகை பூவே 555
என்னுயிரே...
முகத்தின் அழகைவிட
அகத்தின் அழகு...
உயர்ந்தது என்று
காட்டியவள் நீ எனக்கு...
உன் கண்களில்
கலக்கம் என்றால்...
என் இதயத்தில் வலிகள்
கூடுமடி கண்ணே...
எப்போதும் வாசம்
வேண்டுமடி...
உன் புன்னகையில்
பூ வாசமாய்.....