தாய்மை நிழல்
கோடை வெயில்
கொளுத்தினாலும் தீயாய்,
பிள்ளைகளுக்குச்
சோலைநிழல் வேண்டாமாம்,
தாயின்
சேலைநிழலே போதுமாம்..
பாலை நிலமானாலும்
பெற்றதாய் பக்கத்திலிருந்தால்,
உற்றதுணை அவள்போல்
வேறொன்றுமில்லை...!
கோடை வெயில்
கொளுத்தினாலும் தீயாய்,
பிள்ளைகளுக்குச்
சோலைநிழல் வேண்டாமாம்,
தாயின்
சேலைநிழலே போதுமாம்..
பாலை நிலமானாலும்
பெற்றதாய் பக்கத்திலிருந்தால்,
உற்றதுணை அவள்போல்
வேறொன்றுமில்லை...!