பணவரவை எதிர்பாத்து
நாடாளுமன்ற தேர்தலை தேர்தல்
திருவிழாவாக கொண்டாடும்
ஊடகங்கள்
தேர்தலில் வரப்போகும் பணவரவை
எதிர்பாத்து பழமையான வாக்காளர்கள்
இம்முறையாவது நல்ல ஆட்சி அமையுமா
என்ற ஏக்கத்தில் பல இளைஞர்கள்
இவர்களின் குரல்களுக்கு மத்தியில்
அடங்கி ஒடுங்கி போனது கோவை
சிறுமி மற்றும் பொள்ளாச்சி
பெண்களின் அழுகுரல்கள் ....
இவள்
கீதாவின் மகள்