பூ விழி வாசலிலே

பூ விழி வாசலிலே
**********************
பூ விழி வாசலிலே ......
புன்னகை தேசத்திலே....
பூவே இளம் பூவே.....

கண்களும் ஏங்குதடி காதல்...
கவிதை பாட...மானே...
புள்ளி மானே....

உரிமை உன்னை கேட்குதடி.....
உள்ளம் அதை பார்க்குதடி...
தேனே... செந்தேனே....
மானே.. இளம் மானே...

உன்னில் தினம் என்னைக் கண்டேன்டி உள்ளம்

அதை கொஞ்சக் கண்டேனடி.......
பூவே ...இளம் பூவே....

சின்னஞ்சிறு கூறவே...
சிந்தும் உந்தன் சாரலே....
கொல்லுதடி என்னை தான்....
உன் கன்னத்திலே மை தான்..
பூவே ... இளம்... பூவே...

உன்னை அடைய என்ன தான்..
தந்திரங்கள் சொல்லி தா...
பஞ்ச் மெத்தை பேரிலே....

பங்கு கொள்ள வரவா...
மானே ..புள்ளி மானே...
பூவே இளம் பூவே.....

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (11-Apr-19, 2:40 pm)
பார்வை : 182

மேலே