காதல்

உன்னைப் பார்த்தபோதே என் கண்கள்
உன்னை அற்புத ஓவியமாய் வரைந்து
என்னுள்ளத்தில் உன்னை நிரப்பியதே இனி
நீ எனக்கு கிடைக்காவிடினும் நான் உன்னைத்
தேடி ஏன் அலையவேண்டும் என்னுள்ளத்தில்
நான் பூஜிக்கும் எந்தன் காதலியாய் நீ என்
உள்ளத்தில் ஓவியமாய் இருக்கும்போது
நிஜமாய் நீ எங்கோ இருந்தாலும் உன்
நிழலாய் உன் ஓவியம் என்னுள்ளத்தில்,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Apr-19, 3:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 196

மேலே