பறவையாய்
என்ன வாழ்விது
எத்தனை சலிப்புகள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை கொடுமைகள்
எத்தனை போராட்டங்கள்
பேசாமல் பறவையாய் மாறிடலாமென
நினைக்கையில் வேடனொருவன்
அம்பைக் குறி வைக்கிறான் என்
கண்களை நோக்கி
என்ன வாழ்விது
எத்தனை சலிப்புகள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை கொடுமைகள்
எத்தனை போராட்டங்கள்
பேசாமல் பறவையாய் மாறிடலாமென
நினைக்கையில் வேடனொருவன்
அம்பைக் குறி வைக்கிறான் என்
கண்களை நோக்கி