ஓடை நீரில்....!
ஓடை நீரில்
காடை ஒன்று
நீரை வாரி
கரையில் தெளித்தாட
கோடை மழையை
உன் ஜாடை விழியில்
தூவி நீ போக
என் தாடை ஓரம்
வெட்கம் வந்து
கூத்தாடும்....!!!
ஓடை நீரில்
காடை ஒன்று
நீரை வாரி
கரையில் தெளித்தாட
கோடை மழையை
உன் ஜாடை விழியில்
தூவி நீ போக
என் தாடை ஓரம்
வெட்கம் வந்து
கூத்தாடும்....!!!