பாலைவன காதல்

நினைவில் வந்ததால்
தடங்கல் ஏதும் இல்லை
நிழலை எடுத்ததால்
அது படங்களாக இல்லை

நீ வந்ததால் நான் வாசம் கண்டுகொண்டேன்
நீ இல்லையெனில் என் சுவாசம் விட்டுச்சென்றேன்
தீராத வேதனை தீபமாய் எரிகிறது
தீக்கு தெரியாது நம்மை வரவேற்றது தீக்குச்சி என்று

காதல் மழை பெய்தால்
பாலை வனமும் இனி சோலைவனம்தான்
சஹாராவிலும் பூ பூக்கும்
அது காதலின் அதிசியம்

BY ABDUL - DGS

எழுதியவர் : (15-Apr-19, 9:44 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : palaivana kaadhal
பார்வை : 126

மேலே