மீண்டும்
சிரிக்கத் தெரிந்த
ஒரே மிருகம்,
மனிதன்..
அடுத்தவன் சிரித்தால்
பிடிக்கவில்லை இவனுக்கு,
அதனால்
கொடுத்தவனே
எடுத்துக்கொள்கிறான்
வரத்தை..
இறங்கிவிட்டான் இவன்
கீழே-
மீண்டும் மிருகமாக...!
சிரிக்கத் தெரிந்த
ஒரே மிருகம்,
மனிதன்..
அடுத்தவன் சிரித்தால்
பிடிக்கவில்லை இவனுக்கு,
அதனால்
கொடுத்தவனே
எடுத்துக்கொள்கிறான்
வரத்தை..
இறங்கிவிட்டான் இவன்
கீழே-
மீண்டும் மிருகமாக...!