படைப்பின் அதிசயம்

படைப்பின் அதிசயம்
**************************
பிறர் உள்ளம் வாடுபோதெ..
தன் உள்ளம் முழுவதும் வாடுகிறதே...!
தனக்கு துன்பம் வரும்போது
நன்மைக்கே...ஏற்று கொண்ட
உள்ளம்.....! கடவுளின் படைப்பில்
இதுவும் அதிசயம் தான்..!!!!

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (18-Apr-19, 8:22 am)
Tanglish : Padaippin athisayam
பார்வை : 241

மேலே