பேசவில்லை நீ..!
எப்பொழுது நீ என்னிடம்
பேசுவாய் என்றே
நான் எப்பொழுதும்
காத்துக் கிடக்கின்றேன்
கண்ணீருக்கு
பஞ்சமில்லை
கவலைகளும்
கொஞ்ச நஞ்சமில்லை
ஏனோ இன்று வரை
நீ என்னிடம்
பேசவும் இல்லை....!!
எப்பொழுது நீ என்னிடம்
பேசுவாய் என்றே
நான் எப்பொழுதும்
காத்துக் கிடக்கின்றேன்
கண்ணீருக்கு
பஞ்சமில்லை
கவலைகளும்
கொஞ்ச நஞ்சமில்லை
ஏனோ இன்று வரை
நீ என்னிடம்
பேசவும் இல்லை....!!