இவளும் இன்று மறவாது வந்தாள்
தென்றல் சுமந்துவரும் வைகறைக் காலையில்
தேன்மலர் சிந்துது தெள்ளமுதுப் புன்னகை
மன்றம் திறந்து கதிரவன் வரஇவளும்
இன்றுமற வாதுவந் தாள் !
தென்றல் சுமந்துவரும் வைகறைக் காலையில்
தேன்மலர் சிந்துது தெள்ளமுதுப் புன்னகை
மன்றம் திறந்து கதிரவன் வரஇவளும்
இன்றுமற வாதுவந் தாள் !