இவளும் இன்று மறவாது வந்தாள்

தென்றல் சுமந்துவரும் வைகறைக் காலையில்
தேன்மலர் சிந்துது தெள்ளமுதுப் புன்னகை
மன்றம் திறந்து கதிரவன் வரஇவளும்
இன்றுமற வாதுவந் தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-19, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே