எதார்த்தம்
நல்லநேரம்
கெட்டநேரம்
என்பது கடிகாரம் விற்கும்
மாமாவுக்கும் தெரியாது போலிருக்கு ...?
தெரிந்திருந்தால் இன்னமும்
அவர் தெருவில் கடிகாரம் விற்றுக்கொண்டிருக்கமாட்டார்...
நல்லநேரம்
கெட்டநேரம்
என்பது கடிகாரம் விற்கும்
மாமாவுக்கும் தெரியாது போலிருக்கு ...?
தெரிந்திருந்தால் இன்னமும்
அவர் தெருவில் கடிகாரம் விற்றுக்கொண்டிருக்கமாட்டார்...