கூடல்
ஊடல் கொண்ட
உள்ளங்கள்
கூடல் வேண்டி
தவிக்கையில்
எதிர்பாரா தருணம்
ஒன்று
ஏற்படுத்தித் தந்த
சந்திப்பில்
வலுவிழந்த வார்தைகள்
மூர்சையாகி போனதால்
கண்கள் பேசிய
மொழியிலே
ஆயிரம் கவிதைகள்
பிறந்ததே..,
ஊடல் கொண்ட
உள்ளங்கள்
கூடல் வேண்டி
தவிக்கையில்
எதிர்பாரா தருணம்
ஒன்று
ஏற்படுத்தித் தந்த
சந்திப்பில்
வலுவிழந்த வார்தைகள்
மூர்சையாகி போனதால்
கண்கள் பேசிய
மொழியிலே
ஆயிரம் கவிதைகள்
பிறந்ததே..,