கூடல்

ஊடல் கொண்ட
உள்ளங்கள்

கூடல் வேண்டி
தவிக்கையில்

எதிர்பாரா தருணம்
ஒன்று

ஏற்படுத்தித் தந்த
சந்திப்பில்

வலுவிழந்த வார்தைகள்

மூர்சையாகி போனதால்

கண்கள் பேசிய
மொழியிலே

ஆயிரம் கவிதைகள்
பிறந்ததே..,

எழுதியவர் : நா.சேகர் (24-Apr-19, 8:33 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : koodil
பார்வை : 169

மேலே