பிருந்தாவன வாழ்க்கை
சாயும் பொழுதுகள்தோறும் வீதிகள் ஊர்ந்து
மேயும் ஆக்கிளினின்று பார்வை தளர்த்தி
தேயும் பிறையிடை கோபியர்கள் ரசித்து
காயும் கண்களில் கனவுகள் சுமந்து
மாயம் பலநூறில் மங்கையர் மனதை
காயம் ஏதுமின்றி களவாடியதோர் காலம்
பிருந்தாவனத்தில் கண்ணனின் காலம்
💓