காதலால்
காதலால். . ..
சிந்தித்தேன் சிந்தித்தேன்
காலமெல்லாம் சிந்தித்தேன்
கவிதை வரவில்லை
கண்ணே. . . . .
உனை கண்டதும்
வந்ததடி காதல் - உடன்
பொங்கியது கவிதையும் !
காதலால். . ..
சிந்தித்தேன் சிந்தித்தேன்
காலமெல்லாம் சிந்தித்தேன்
கவிதை வரவில்லை
கண்ணே. . . . .
உனை கண்டதும்
வந்ததடி காதல் - உடன்
பொங்கியது கவிதையும் !