அவள் சிரிப்பு
அவள் இதழ்கள் விரியாது சிரித்தாள்
என் முற்றத்தில் pooththa mullaippooppol
அதில் மோகம் இருந்தது , காமமும்,
kadhalum மலராது மலர்ந்திருந்தது ,
அவள் இதழ்கள் விரியாது சிரித்தாள்
இதைத்தான் இப்படியோர் சிரிப்பைக் கண்டுதான்
'மோனலிசா' சித்திரம் தீட்டினானோ
ஓவிய மேதை 'லியோனார்டா வின்சி' !
இவள்தான் என் காதலி இதோ நிற்கின்றாள்
என் கண்முன்னே ...இதழ்கள் விரியாது
சிரிக்கிறாள் என் நெஞ்சத்தைக் கிள்ளி,
முல்லையும் மோனாலிசாவும் ஒன்று சேர்ந்த
அழகு ஓவியம் ஒன்று உயிர்க்கொண்டு
எழுந்தது போல