தாய்மை
பூமியின் தாகம் வருணன்
வஞ்சித்து விட்டான்
கிஞ்சித்தும் கவலையின்றி
தாகம் தீர்க்கும் தாய்மை
மடிந்து விடவில்லை
இரத்தத்தை பாலாக்குபவள்
அல்லவா..,
பூமியின் தாகம் வருணன்
வஞ்சித்து விட்டான்
கிஞ்சித்தும் கவலையின்றி
தாகம் தீர்க்கும் தாய்மை
மடிந்து விடவில்லை
இரத்தத்தை பாலாக்குபவள்
அல்லவா..,