மாய குரல்

மௌனியாய் இருந்து விட்டு
மணிநேரமும் உன்குரலை
மனதினில் ஒலிக்க செய்யும்
மந்திரகாரி - நீ
முட்டுஇதழ் விரித்து
முத்துப்பல் திறந்து
முதல் மொழி உதிர்த்ததும்
மூர்ச்சையானேனடி

எழுதியவர் : (12-May-19, 3:07 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : maaya kural
பார்வை : 51

மேலே