காதல்
இருண்ட என் இதயத்தின் இருளை போக்கி
ஒளி பெருக்கினாள் தன் பார்வைத்தந்து
இருண்ட வானின் இருளைப்போக்க வந்த
வெள்ளி நிலவுபோல கண்மணி அவள்