கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்
நினைவாய்
நெஞ்சில் ஓடும் நீரோடைகளே
கனவாய்
துயிலெல்லாம் அவளாய் விரியும் இரவுகளே
புன்னகையில்
அவள் இதழ்களை ரசித்த பூந்தோட்ட மலர்களே
என்னை மறந்து
அவள் ஏன் சென்றாள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ் !
நினைவாய்
நெஞ்சில் ஓடும் நீரோடைகளே
கனவாய்
துயிலெல்லாம் அவளாய் விரியும் இரவுகளே
புன்னகையில்
அவள் இதழ்களை ரசித்த பூந்தோட்ட மலர்களே
என்னை மறந்து
அவள் ஏன் சென்றாள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ் !