கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்

நினைவாய்
நெஞ்சில் ஓடும் நீரோடைகளே
கனவாய்
துயிலெல்லாம் அவளாய் விரியும் இரவுகளே
புன்னகையில்
அவள் இதழ்களை ரசித்த பூந்தோட்ட மலர்களே
என்னை மறந்து
அவள் ஏன் சென்றாள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-19, 7:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே