காதல்
காதலுக்குமுன் தாய்ப்பாசமே தோல்வி காண
இதோ ஓடிக்கொண்டிருக்கிறாள் அவன் காதலி
புதிய பாதையைத் தேடி ……………….
பாதை சீரானதா இல்லை பள்ளங்கள் ஏதேனும்
கொண்டனவா என்றுகூட சிந்திக்காமல்
இது காதலா, மோகமா , காமமா
காலம்தான் இதற்க்கு விடை தரும்
,