சேதி கேளு
இரையைத் தேடிய பறவையெல்லாம்
இணைந்தே ஒன்றாய்ப் பறக்கின்றன,
இரையைத் தேடிடும் போட்டியிலே
இங்குள மனிதனுக் கொழுங்கில்லை,
திரையின் மறைவிலே ஒளிந்தேதான்
தீமை செய்வான் இனத்துக்கே,
உரைத்திட சேதி ஒன்றுண்டு
ஒற்றுமை கற்றிடு அவற்றிடமே...!
இரையைத் தேடிய பறவையெல்லாம்
இணைந்தே ஒன்றாய்ப் பறக்கின்றன,
இரையைத் தேடிடும் போட்டியிலே
இங்குள மனிதனுக் கொழுங்கில்லை,
திரையின் மறைவிலே ஒளிந்தேதான்
தீமை செய்வான் இனத்துக்கே,
உரைத்திட சேதி ஒன்றுண்டு
ஒற்றுமை கற்றிடு அவற்றிடமே...!