நாக்கை அறுத்து நாய்க்குப் போடுவேன்டா

(தமிழாசிரியரின் வகுப்பில் ஒரு பையன் எழுந்து)
அய்யா, இந்த மணிகண்டன் என் 'நாக்கை அறுத்து நாய்க்குப் போட்டிடுவேன்'னு சொல்லறானுங்க அய்யா.
@@@
ஏன்டா அவன் அப்பிடிச் சொன்னான்?@@@@
அய்யா, நீங்க பாடம் நடத்தறபோது என்னைய கவனிக்கவிடாம தொல்லை குடுத்தே இருந்தான். நான் அவனை மொறச்சுப் பாத்து "டேய் ஒழுங்க இரு. என்னைய பாடத்தைக் கவனிக்கவிடு. இல்லன்னா தமிழய்யாகிட்ட சொல்லிடுவேன்"னு சொன்னேன். உடனே அவன் "டேய் நீ யாருகிட்டயோ சொல்லிட்டுப் போ. என் செல்வாக்குத் தெரியாம பேசற. போடா ஏன்ட்டி இண்டியன்"னு சொன்னானுங்க அய்யா.
@@@@@
டேய் முத்து நீ முதல் வரிசையில உக்காரு. அவனோட அப்பா நம்மூர்ல பெரிய அரசியல் புள்ளி. அவம் மேல நடவடிக்கை எடுத்தா அதைப் பெரிய பிரச்சனை ஆக்கிடுவாங்க. கொஞ்சம் ஒதுங்கிப் போறது நல்லது.
(இதுதான் தற்கால ஆசிரியர்கள் பலரின் நிலைமை)

எழுதியவர் : மலர் (17-May-19, 10:46 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 161

மேலே