எது நிஜம்
இருளை மட்டுமே கண்டவன்
ஒளி என்பது ஒன்றுமில்லை கற்பனையே
என்பான் நாத்திகர் கடவுள் இல்லை
என்பதுபோல் ,அறிந்தவனே அறிந்ததைப்பற்றி
கூறிட இயலும் ஞானியரைப்போல்