யார் பணக்காரன்

நினைத்ததை
நினைத்த நேரத்தில்
நம்மால் செய்ய முடியுமாயின்
நூறு கோடி கண்களுக்கு
நாம் பணக்கார்களே !
கிடைத்த வாழ்வை
குறை கூறாமல்
ரசித்து
நம்மை நம்ம ஏமாற்றாமல் வாழ்ந்தாலே
கஷ்டங்கள் நம் முன் தோற்றுவிடும் தோழா...

எழுதியவர் : கண்மணி (21-May-19, 6:22 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 98

மேலே