நலமா
நலமா என்று
என்னை நானே
கேட்டுக்கொள்கிறேன்
யாரும் கேட்க்காத போது,
நலம்,
என்று எனக்கு நானே
சொல்லிக்கொள்கிறேன்,
யாரும் பார்க்காத போது,
கண்ணாடியில்.
தன்னலமற்று.
நலமா என்று
என்னை நானே
கேட்டுக்கொள்கிறேன்
யாரும் கேட்க்காத போது,
நலம்,
என்று எனக்கு நானே
சொல்லிக்கொள்கிறேன்,
யாரும் பார்க்காத போது,
கண்ணாடியில்.
தன்னலமற்று.