கவிதையின் உருவம்
கவிதைக்கு உருவமுண்டு...
அவளின் வளையல் இசையும்,
உள்ளமுருகி அவள் மொழிந்த காதல் வார்த்தையும்,
அவள் இட்ட அன்பு முத்தத்தின் சத்தமும்...
கவிதைக்கு உருவமுண்டு...
அவளின் வளையல் இசையும்,
உள்ளமுருகி அவள் மொழிந்த காதல் வார்த்தையும்,
அவள் இட்ட அன்பு முத்தத்தின் சத்தமும்...