துக்கம்
எங்களை,
தவிக்க
விட்டு போய்ட்டியே,
அழுதுகொண்டே
இறந்துப்போனவரின்
மோதிரத்தை
கழற்றிக்கொண்டிருந்தார்கள்,
எனை விட்டுப்போறியே
என்று மோதிரம் பற்றிய விரல்
அழுததை இவர்கள்
கேட்க முடியாமல்
போனதே துக்கம்.
எங்களை,
தவிக்க
விட்டு போய்ட்டியே,
அழுதுகொண்டே
இறந்துப்போனவரின்
மோதிரத்தை
கழற்றிக்கொண்டிருந்தார்கள்,
எனை விட்டுப்போறியே
என்று மோதிரம் பற்றிய விரல்
அழுததை இவர்கள்
கேட்க முடியாமல்
போனதே துக்கம்.