கவலையாய்
ஏழைக்கு இருப்பது
ஒரே கவலை-
இல்லையே என்பதுதான்..
பணக்காரனுக்கு இருக்குது
பல கவலை,
எந்தக் கவலை
இல்லை அவனுக்கு...!
ஏழைக்கு இருப்பது
ஒரே கவலை-
இல்லையே என்பதுதான்..
பணக்காரனுக்கு இருக்குது
பல கவலை,
எந்தக் கவலை
இல்லை அவனுக்கு...!