கவலையாய்

ஏழைக்கு இருப்பது
ஒரே கவலை-
இல்லையே என்பதுதான்..

பணக்காரனுக்கு இருக்குது
பல கவலை,
எந்தக் கவலை
இல்லை அவனுக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-May-19, 6:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 193

மேலே