மருந்தென்ன சொல்லடா

என்னவெல்லாம் சொல்லி

என்னை மயக்கினாயடா
என்

மயக்கத்தை தெளிவிக்க

மருந்தென்ன சொல்லடா

மருந்தொன்றும் வேண்டாம்
இந்த

மயக்கத்திலேயே என்னை
கொல்லடா

இல்லை முழுமையாய்
என்னைக் கொள்ளடா..,

எழுதியவர் : நா.சேகர் (26-May-19, 10:46 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 141

மேலே