நறுந்தொகை 12
12. குலமகட்கு அழகுதன் கொழுநனைப் பேணுதல்
- அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை:
வழிவழியாய் நற்குணங்களமைந்த குடும்பத்தில் பிறந்த குலப்பெண்ணுக்கு அழகாவது தன் நற்குணமுடைய கணவனை வழிபட்டு அவன் சொற்படி நடந்து மாறுபாடில்லாது அவனைக் காத்து வருதலே ஆகும்.