நறுந்தொகை 12

12. குலமகட்கு அழகுதன் கொழுநனைப் பேணுதல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

வழிவழியாய் நற்குணங்களமைந்த குடும்பத்தில் பிறந்த குலப்பெண்ணுக்கு அழகாவது தன் நற்குணமுடைய கணவனை வழிபட்டு அவன் சொற்படி நடந்து மாறுபாடில்லாது அவனைக் காத்து வருதலே ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-19, 2:44 pm)
பார்வை : 81

மேலே