அன்பு
புதைந்த நெஞ்சுகுள் புரட்டிபார்த்த
பக்கங்கள்....
நினைவு தெரிந்த நாள் முதல்
நினைக்க தவறியது
இல்லை....
நிழல் போல் என் பார்வை
உன்னை விட்டு நகர்ந்ததும்
இல்லை...
ஏன் விட்டு சென்றாய் என
கேட்க போவதும் இல்லை
ஏன் வலிகள் தந்தாய் என
கேட்க போவதும் இல்லை
உன்னை பார்க்காமல் இருக்கும்
வரம் ஒன்று கொடு.....
உன்னை பற்றி அறியாமல் இருக்கும்
வரம் ஒன்று கொடு...
நீ நன்றாக இருப்பாய் என்ற
நம்பிக்கை கொடு....
நினைவிலும்......