ஓய்வது எப்போதோ
ஓய்வது எப்போதோ ?
********************************************
உடலின் சுமையே சுமையல்ல கொல்லும்
விடமனமே நீதான் பெருஞ்சுமையாம் ! மண்மேல்
கிடந்தலைந்து மெய்களைத்தால் சற்றோயும்
உடலிலா மனமேநீ ஓய்வதெப்போதோ ?