அழகி

ரவிவர்மன் நானாக நீயோ உயிரோவியமாக
கவிவர்மன் நானாகி உனை - வர்ணிக்க
தவித்தேனே உன் அங்கங்களுக்கு உவமைகிட்டாமல்
புவியில் உனைமிஞ்சும் பேரழகியுண்டோ?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Jun-19, 4:43 pm)
பார்வை : 378

மேலே