அழகி
ரவிவர்மன் நானாக நீயோ உயிரோவியமாக
கவிவர்மன் நானாகி உனை - வர்ணிக்க
தவித்தேனே உன் அங்கங்களுக்கு உவமைகிட்டாமல்
புவியில் உனைமிஞ்சும் பேரழகியுண்டோ?
ரவிவர்மன் நானாக நீயோ உயிரோவியமாக
கவிவர்மன் நானாகி உனை - வர்ணிக்க
தவித்தேனே உன் அங்கங்களுக்கு உவமைகிட்டாமல்
புவியில் உனைமிஞ்சும் பேரழகியுண்டோ?