அவள்

ஏழைப் பெண்ணின் நித்திரைக் கனவுகளின் விளக்குகள் மெதுவாய் மங்கிப்போனது சமையல் அறையின் மூலையில் சிறைப்பட்டு...
திறமைகள் விலைபேசப்பட்டதன் கணங்களில் ஏழையின் இறுதி பயண நேரமும் குறிக்கப் படுகிறது..!
உண்மைக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சுவடுகளின் வேர்களாய்..!
கற்பதும் களவுக் கூடத்திடம் என்ற நிஐங்களின் நிராசையில் அவள் கனவுகள் விழிமூடின...

எழுதியவர் : SARANYA D (21-Jun-19, 6:32 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : aval
பார்வை : 129

மேலே