கடவுளின் புதிர்

கண்ணிலே...!
சொர்க்கத்தை வைத்து
சொல்லிலே...!
நரகத்தை வைத்தான்
இந்தப் பெண்மைக்கு மட்டும்

கடவுளின் புதிரே...!
தனித்துவமானது தான்.

எழுதியவர் : முப்படை முருகன் (21-Jun-19, 12:53 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : kadavulin puthir
பார்வை : 117

மேலே