கடவுளின் புதிர்
கண்ணிலே...!
சொர்க்கத்தை வைத்து
சொல்லிலே...!
நரகத்தை வைத்தான்
இந்தப் பெண்மைக்கு மட்டும்
கடவுளின் புதிரே...!
தனித்துவமானது தான்.
கண்ணிலே...!
சொர்க்கத்தை வைத்து
சொல்லிலே...!
நரகத்தை வைத்தான்
இந்தப் பெண்மைக்கு மட்டும்
கடவுளின் புதிரே...!
தனித்துவமானது தான்.