இரவு
இரவு,
நட்சத்திரங்களை அள்ளி வந்து
வானில் தெளிக்கின்றது,
உன் நினைவுகளை அள்ளி வந்து
மனதில் தெளிக்கின்றது,
விடிந்தவுடன் நட்சத்திரங்களை அள்ளிச்செல்கிறது,
உன் நினைவுகளை மட்டும்
என்னுள்ளே விட்டுச்செல்கிறது!
இரவு,
நட்சத்திரங்களை அள்ளி வந்து
வானில் தெளிக்கின்றது,
உன் நினைவுகளை அள்ளி வந்து
மனதில் தெளிக்கின்றது,
விடிந்தவுடன் நட்சத்திரங்களை அள்ளிச்செல்கிறது,
உன் நினைவுகளை மட்டும்
என்னுள்ளே விட்டுச்செல்கிறது!