காண்பாயோ கண்ணே
காண்பாயோ கண்ணே. . .
கரைகிறேன்
காணாமல் உறைகிறேன்
விலகுதல் முடிவெனின்
வாழ்தல் வீனன்றோ
நிலவு தோன்றுமோ அங்கே
நினைவுகள் சுடுகிறதே இங்கே
தள்ளியே கொள்ளியே
கன்னியே வைப்பதேனோ ?
இவன் மு.ஏழுமலை
காண்பாயோ கண்ணே. . .
கரைகிறேன்
காணாமல் உறைகிறேன்
விலகுதல் முடிவெனின்
வாழ்தல் வீனன்றோ
நிலவு தோன்றுமோ அங்கே
நினைவுகள் சுடுகிறதே இங்கே
தள்ளியே கொள்ளியே
கன்னியே வைப்பதேனோ ?
இவன் மு.ஏழுமலை