காண்பாயோ கண்ணே

காண்பாயோ கண்ணே. . .
கரைகிறேன்
காணாமல் உறைகிறேன்
விலகுதல் முடிவெனின்
வாழ்தல் வீனன்றோ
நிலவு தோன்றுமோ அங்கே
நினைவுகள் சுடுகிறதே இங்கே
தள்ளியே கொள்ளியே
கன்னியே வைப்பதேனோ ?

இவன் மு.ஏழுமலை


எழுதியவர் : மு. ஏழுமலை (22-Jun-19, 3:49 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 356

மேலே