நாகரீகமாய்
நடக்க நடக்க
நன்றாய் ஆகிறது,
காட்டில்
நாம் நடக்கும்
ஒற்றையடிப் பாதை..
நாகரீக உலகில்
நாம் போட்ட ரோடு,
நாளடைவில்
நலிந்துவிடுகிறதே
குண்டும்குழியுமாய்-
நம் வாழ்க்கை போல..
நலிந்து போவதுதான்
நாகரீகமோ...!
நடக்க நடக்க
நன்றாய் ஆகிறது,
காட்டில்
நாம் நடக்கும்
ஒற்றையடிப் பாதை..
நாகரீக உலகில்
நாம் போட்ட ரோடு,
நாளடைவில்
நலிந்துவிடுகிறதே
குண்டும்குழியுமாய்-
நம் வாழ்க்கை போல..
நலிந்து போவதுதான்
நாகரீகமோ...!