கவிதைஇரவு

நிலவின் ஒளியில் கண் இமைத்து!
விண்மீன்கள் இசை அமைத்து!
கனவுகள் தாலாட்டிட!
இரவின் மடியில்
விழிமூடி உறங்கிடுவோம்!

எழுதியவர் : சுபஸ்ரீ (22-Jun-19, 6:20 pm)
சேர்த்தது : subhashree
பார்வை : 113

மேலே