உழவன்

கண்ணைப் பார்த்து பேசுபவன் பொய்க்கூற மாட்டான்!
விண்ணைப் பார்த்து பேசுபவன்
வீனான முட்டாள்!
உன்னைப் பார்த்து பேசுபவன் உண்மை பேசுவான்!
மண்ணைப் பார்த்து பேசுபவன்
உழவன் ஆவான்,
உன் உயிரைக் காத்து நிற்பவனும்
அவனே ஆவான்!

எழுதியவர் : இரா.சர்மிளா தேவி (23-Jun-19, 5:32 pm)
சேர்த்தது : Sharmila
Tanglish : uzhavan
பார்வை : 111

மேலே