முதல் பார்வை
ஒரு நொடி தான் பார்த்திருப்பேன்
மறு நொடியில் முடிவு செய்தேன்
நீ......
என்னவள் என்று...!
எனக்கே உரியவள் என்று....
எனக்கென பிறந்தவளே
இப்பூவுலகின் பொன் மகளே...
நீ யாராக இருந்தாலும்
நானாக வந்து கரம் பிடிப்பேன்...
வெறும் வார்த்தைக்காக அல்ல
எனது வாழ்க்கைக்காக.....