இரவு

இரவே...
இறைவன் கொடுத்த ஓவியமோ - நீ உலகிற்கு கிடைத்த காவியமோ...
வான்வெளியின் அற்புதத்தை வெளிக்காட்டும் வெள்ளி திரையோ நீ....
அனைவரையும் அரவணைக்கும் அன்னை மடியோ நீ....
வெண்ணிலாவை தேடும் அதன் காதலனுக்கு வழிகாட்ட வந்தாயோ...
பால்நிலவை பறைசாற்ற பாரினில் அவதரித்தாயோ...

எழுதியவர் : Hamsa (28-Jun-19, 10:10 pm)
Tanglish : iravu
பார்வை : 190

மேலே