வாழ்க்கை
படைத்தாய் எம்மை வாழ்ந்திடவே
காத்திடவும் செய்கின்றாய் வாழ்ந்திட
வாழ்வு தந்த நீயே அழிக்கின்றாய்-ஏன்
இந்த விளையாட்டு புரியலையே இறைவா
இறவா வரம் நீ எமக்கு தாராததேனோ
தேவர்கள் போல் நாங்களும் வாழ்ந்திட