நீர் அவர் நீர் தண்ணீர்

நீர் இல்லை நீரில்லாமல் போனது
நீர் இப்போதிருந்துதான் என்ன பயன்
நீர் இல்லையே நதியில் நீர் இல்லையே
மழை இல்லை நீர் இல்லை நதியில்
மழை வருமோ நீரும் நதியில் வந்தால்
நீரும் வாரும் அப்போது நீர் பஞ்சம் போய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Jul-19, 8:29 pm)
பார்வை : 153

மேலே