காலம் எழுதுவதில்லை கடைசி வரிகளை

பூவிதழில் சிதறிய பனித் துளிகளுக்கு
வாழும் காலம் சில நொடிகள்
உன் பூவிதழ் சிந்தும் புன்னகை ஒளித் துளிகளுக்கு
காலம் எழுதுவதில்லை கடைசி வரிகளை !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-19, 8:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1685

மேலே