காலம் எழுதுவதில்லை கடைசி வரிகளை
பூவிதழில் சிதறிய பனித் துளிகளுக்கு
வாழும் காலம் சில நொடிகள்
உன் பூவிதழ் சிந்தும் புன்னகை ஒளித் துளிகளுக்கு
காலம் எழுதுவதில்லை கடைசி வரிகளை !
பூவிதழில் சிதறிய பனித் துளிகளுக்கு
வாழும் காலம் சில நொடிகள்
உன் பூவிதழ் சிந்தும் புன்னகை ஒளித் துளிகளுக்கு
காலம் எழுதுவதில்லை கடைசி வரிகளை !