கடைவிழியில் காதல் சொன்னாள்
கரம்பிடித்தான் காளை கவிதையை அன்பில்
வரமென்று வாழ்த்தினர்நல் லோர் !
மலர்விழிக்கு மாலையிட் டான்மன்னன் தென்றல்
கடைவிழியில் காதல்சொன் னாள் !
வளைக்கரத் தாள்வலம்வந் தாள்பிறவி ஏழிற்கும்
நீயேஎன் றாள்விழி யால் !
கரம்பிடித்தான் காளை கவிதையை அன்பில்
வரமென்று வாழ்த்தினர்நல் லோர் !
மலர்விழிக்கு மாலையிட் டான்மன்னன் தென்றல்
கடைவிழியில் காதல்சொன் னாள் !
வளைக்கரத் தாள்வலம்வந் தாள்பிறவி ஏழிற்கும்
நீயேஎன் றாள்விழி யால் !