பாமரனின் பாசம்
நா உன்ன நெனைக்கல, நெனைக்றதுக்கு மறக்கல, மறக்றதுக்கு பழகல, பழகறுதுக்கு பேசல, பேசறதுக்கு பாக்கல, பாக்றதுக்கு திரும்பல, திரும்பும் திசையெலாம் மழைக்குயில் நீயே!
புன்னகை சிந்தும், முள்ளின் மலரே! என் செய்வேன் நானே!
- ஸ்வான்!