நம் உறவை போல
அன்பே
என் கண்களில்
நீ நின்ற கனவுகள்
கலைந்த நாள்முதலாய் -- விழிகளுக்கும்
இமைகளுக்கும் இடையே
எத்தளை முரண்பாடுகள்!
சேரவழியின்றி இரண்டும்
பிரிந்து வாடுகிறதே
நம் உறவை போல...!!
அன்பே
என் கண்களில்
நீ நின்ற கனவுகள்
கலைந்த நாள்முதலாய் -- விழிகளுக்கும்
இமைகளுக்கும் இடையே
எத்தளை முரண்பாடுகள்!
சேரவழியின்றி இரண்டும்
பிரிந்து வாடுகிறதே
நம் உறவை போல...!!